353
சென்னை அயனாவரம் அருகே, கஞ்சா போதையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், குடிசைகளுக்கு தீ வைத்து 4 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே மூன்று பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த மேலு...

302
கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் கஞ்சா விற்றதால் கைதாகி  ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் மீண்டும் கஞ்சா விற்றபோது கைது செய்யப்பட்டார். சோழ நகர் பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா விற்...

399
தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதிக்குட்பட்ட குழிக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தை 3 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து 60க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். நி...

236
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த முப்புளி கிராமத்தில், கஞ்சா போதையில் ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கிய இளைஞர்கள் இருவரை போலீசார் தேடிவருகின்றனர். மோதல் வழக்கில் தங்களது வீடுகளை போலீசாருக்கு அட...

293
செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பகுதியில் கஞ்சா விற்றதாக கூறி, அருண், மணிகண்டன் ஆகிய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தங்களை பார்த்ததும் பாழடைந்த பங்களா ஒன்றின் சுவர் ஏறி குதித்து இருவரும் தப்பி...

857
சென்னை கொருக்குப்பேட்டை அருகே சிக்னலுக்காக வேகம் குறைக்கப்பட்ட விரைவு ரயிலில் கதவோரம் நின்றுகொண்டிருந்த வெளிமாநில இளைஞரிடம் கஞ்சா போதை ஆசாமிகள் செல்போன் பறிக்க முயன்றபோது, அந்த இளைஞர் கீழே விழுந்து...

453
தருமபுரி குமாரசாமிபேட்டையிலுள்ள துர்க்கையம்மன் கோயிலுக்குள் கஞ்சா போதையில் நுழைந்த இளைஞர், அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஸ்வரியை கத்தியால் 13 இடங்களில் வெட்டியுள்ளார். மற்றவர்களிடம் இர...



BIG STORY